------------------------------------------------------------------------------

Professional Secrecy Will Be Maintained – We Keep Your Matters Confidential

------------------------------------------------------------------------------

September 13, 2013

என் மனைவி என் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறாள்.. இதனால் எனக்கு பல பிரச்னைகள் எற்படுகிறது. என்ன செய்யலாம்?










கேள்வி:- என் மனைவி என் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறாள்.. இதனால் எனக்கு பல பிரச்னைகள் எற்படுகிறது. என்ன செய்யலாம்?

பதில்:- மண வாழ்க்கையில் பல நன்மைகளும் சில தவிர்க்க முடியாத இன்பமான சங்கடங்களும் இருக்கும். நன்மைக்காக சங்கடங்களை பொறுத்துக் கொள்வது நல்லது. திருமணம் இரண்டு பேரிடம் ஏற்படும் ஒருவகை ஒப்பந்தம். ஒருவரை ஒருவர் நேசிக்கவும், மதிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். இல்லையெனில் வயதான காலத்தில் தனிமையில் வாட நேரிடும். மனைவியினால் ஏற்படும் பிரச்சினைகளை நீங்களாகவே பேசித் தீர்த்துக் கொள்ளலாம். உங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை அவளிடம் விளக்கி அதை சரி செய்து கொள்ளலாம்.


அப்படியும் சங்கடங்கள் தீரவில்லை என்றால் உடன் ஒரு உளவியல் ஆலோசகரை சந்திக்கவும்.


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு கொள்க.
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
For appointment please Call us or Mail Us
97869 01830
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையம் ஹெல்த் லைன்














==--==



Contact Form

Name

Email *

Message *